பெய்ஜிங்: தென்மேற்குச் சீனாவில் பணம் தொடர்பான தகறாரில் பெற்றோரைக் கொன்ற ஒருவர் அந்தக் குற்றத்தை மறைக்கும் நோக்கில் அக்கம்பக்கத்தார் 17 பேரைக் கொன்று குவித்துள்ளார். பலியான அக்கம்பக்கத்தாரில் ஆக இளையவருக்கு மூன்று வயது; ஆகப் பெரியவருக்கு 72 வயது. இந்தத் தகவலை வெளியிட்ட ஷின்ஹுவா, அது தொர்பாக வேறு தகவல்களை வெளியிடவில்லை. 20களில் இருக்கும் யாங் சிங்பெய் எனும் சந்தேக நபரான அந்த இளையர் சென்ற புதன்கிழமை சொந்த ஊருக்குச் சென்றார். அதற்கு அடுத்த நாள் யுன்னான் மாவட்டத்தில் உள்ள குன்மிங்கில் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
பெற்றோரைக் கொன்றதை மறைக்க அக்கம்பக்கத்தார் 17 பேர் கொலை
3 Oct 2016 09:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Oct 2016 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!