புதுடெல்லி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவைத் தவறாகச் சித்திரிக்கும் படங்களை வெளியிடக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அவ்வாறு தவறாக படம் வெளியிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தம்மைத் தவறாகச் சித்திரிக்கும் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் சிலர் வெளியிட்டுள்ளதாக சசிகலா புஷ்பா புகார் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதி மன்றம், அத்தகைய படங்களை நீக்குமாறு வாட்ஸ்அப், ஃபேஸ் புக், டுவிட்டர் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சசிகலா புஷ்பா மனு: சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு
5 Oct 2016 09:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Oct 2016 07:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!