புத்ராஜெயா: மலேசியாவில் எதிர்க்கட்சி முன்னாள் தலைவர் அன்வார் இப்ராகிம், - தனக்கு எதிரான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கின் தண்ட னையை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் தீர்ப்பை கூட்டரசு (பெடரல்) நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தீர்ப்பை அறிவிக்க இன்னொரு தேதியில் நீதிமன்ற அவை கூடும் என்று ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவின் தலைவரான தலைமை நீதிபதி ஷுல்கிஃபிலி அகமது மகினுதின் தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்த வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிலைநிறுத்துவது எனக் கூட்டரசு நீதிமன்றம் எடுத்த முடிவை மறுஆய்வு செய்யக் கோரி அன்வார் இப்ராகிம் விண்ணப்பம் செய்திருந்தார்.
அன்வாரின் மனு குறித்த தீர்ப்பு தள்ளிவைப்பு
13 Oct 2016 06:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Oct 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!