முதல் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக முகாம்களில் முறையற்ற நடைமுறைகளை ஏற் பாடு செய்ததற்காக 30 மூத்த மாணவர்கள் மீது தேசிய பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரவர் குற்றங்களைப் பொறுத்து ஒரு பருவ காலத்திற்கு இடைநீக்கம், $2,000 அபராதம், 100 மணி நேரம் வரையிலான கட்டாய சமூக சேவை போன்ற தண்டனைகள் விதிக்கப்பட்டன. கடந்த ஜூலை மாதம் நடந்த அந்த அறிமுக முகாம் நடவடிக்கைகள் குறித்து சுமார் 400 மூத்த மாணவர்கள், புதிய மாணவர்களிடம் விசாரணை மேற் கொள்ளப்பட்டதாகப் பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை நடவடிக்கைக் குழு கூறியது.
30 மாணவர்கள் மீது தேசிய பல்கலைக்கழகம் நடவடிக்கை
14 Oct 2016 08:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Oct 2016 06:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!