நியூயார்க்: குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் மீது பல பெண்கள் அடுக்கடுக்காக பாலியல் தொடர்பான புகார்கள் கூறி வரும் வேளையில் இத்தகைய அரசியல் அவதூறு புகார்களால் "பாதிக்கப்பட்டவன்" நான் என்று டிரம்ப் கூறியுள்ளார். பல பெண்கள் தன் மீது கூறும் அத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்று கூறிய டிரம்ப், தேர்தல் நெருங்கும் வேளையில் தனது செல்வாக்கையும் தனக்கு கிடைக்கக்கூடிய ஆதரவையும் குறைக்கும் நோக்கத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகக் கூறினார். வடகரோலினாவில் சார்லட் நகரில் வெள்ளிக்கிழமை பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஐந்து அல்லது பத்து விழுக்காட்டினர் உண்மை என்று நம்பினால் தேர்தலில் நாம் வெற்றி பெறமுடியாது என்று கூறினார்.
டிரம்ப்: அவதூறு புகார்களால் பாதிக்கப்பட்டவன் நான்
16 Oct 2016 06:32 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Oct 2016 08:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!