மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இளைய சகோதரர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலிசாருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இறுதிக்கெடு விதித்துள்ளது. கடைசி வாய்ப்பாக மேலும் 3 மாதகாலம் அவகாசம் அளிப்பதாக வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி பசீர் அகமது தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கு: காவல்துறைக்கு இறுதிக்கெடு
21 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Oct 2016 06:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!