சென்னை: பல கோடி மதிப்புள்ள 14 பழங்கால சிலைகளை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள் ளனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த இருவரும், மும்பையில் ஒருவரும் கைதாகியுள்ளனர். தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த பாலாஜி, ஓம்காரம் ஆகியோரின் வீடுகளில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டபோது 14 பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் சிலை கடத்தல் காரர்களான தீனதயாளன், உதித் ஆகியோருக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஒருவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
14 பழங்கால சிலைகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் மூவர் கைது
29 Oct 2016 16:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Oct 2016 15:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!