மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் லிவர்பூலுக்கும் இடையில் நடந்த ஆட்டத்துக்கு முன்பு நடுவரைப் பற்றி கருத் துரைத்ததாக யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்யோ மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற அந்த ஆட்டத்துக்கு மான்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்த நடுவரான ஆண்டனி டெய்லர் நியமிக்கப்பட்டார். டெய்லரை அந்த ஆட்டத்தின் நடுவராக நியமித்தது அவருக்கு நெருக்குதலைத் தரும் என்று மொரின்யோ தெரிவித்திருந்தார். தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் பதிலளிக்க மொரின்யோவுக்குக் கால அவ காசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மொரின்யோ மீது குற்றச்சாட்டு
29 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Oct 2016 15:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!