சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹைக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் வேளை யில் சோல் நகரில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரில் நேற்று 40,000 பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான போலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிபரின் நெருங்கிய தோழி, தேவையில்லாமல் செல்வாக்கு செலுத்த திருவாட்டி பார்க் அனுமதித்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
தென்கொரிய அதிபருக்கு எதிராக போராட்டம்; சோல் நகரில் பாதுகாப்பு
6 Nov 2016 10:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Nov 2016 07:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!