புதுடெல்லி: கடந்த 17 ஆண்டு காலத்தில் இல்லாத அளவில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பள்ளிகள் அனைத் தையும் மூடுவதற்கு டெல்லி மாநில அரசாங்கம் உத்தரவிட் டுள்ளது. இந்தச் சூழ்நிலையை 'நெருக் கடி கால நிலை' என்று மத்திய அரசு வர்ணித்துள்ள நிலையில், "இந்தப் பிரச்சினைகளை முழுமை யாகச் சரிசெய்வதற்கு அவசர கால நடவடிக்கைகள் தேவை," என்று மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அனைத்து கட்டுமானப் பணி களும் கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கைகளும் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தடை செய்யப்படும் என்றும் மேலும் அவர் கூறினார்.
நெருக்கடி நிலையில் டெல்லி
7 Nov 2016 15:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Nov 2016 06:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!