புதுடெல்லி: இரு தினங்களுக்கு முன், நவம்பர் ஒன்பதாம் தேதி முழுவதும் என்டிடிவி இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதித்தது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சு. இப்போது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிதின் டைம் (நியூஸ் டைம் அசாம்), ஹர்வேர்ல்டு ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும் அதே நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. வீட்டு வேலை செய்தபோது கொடூரமாகத் துன்புறுத்தப்பட்ட ஒரு இளம் சிறுவனின் அடையாளத்தை வெளிக்காட்டியதற்காக பிரதிதின் டைம் தொலைக்காட்சிக்கும் ஆட்சேபணைக்குரிய தகவல்களை ஒளிபரப்பியதற்காக ஹர்வேர்ல்டு தொலைக்காட்சிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்பு என்டிடிவி; இப்போது மேலும் இரு ஊடகங்களுக்கு ஒரு நாள் தடை
7 Nov 2016 15:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Nov 2016 06:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!