மலையேற்றம், நெடுந்தூர நடை போன்ற சாகசப் பயணங்களிலும் ஈடுபாடு காட்டும் திலகன் நாராயணசாமி (இடது) கடந்த செப்டம்பர் மாதம் நண்பர்களுடன் சேர்ந்து இந்தோனீசியாவின் ரிஞ்சானி மலையுச்சிக்குச் சென்று திரும்பியுள்ளார். ஒரு சமயம் பாலிக்குச் சென்றிருந்த 23 வயது திலகன், விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது தம்மை சில உள்ளூர்வாசிகள் பின் தொடர்வதாகச் சந்தேகப்பட்டார். விடுதிக்குச் செல்லும் வழியை உறுதிசெய்துகொள்ள அருகில் இருந்த கடை ஒன்றில் விசாரிக்க எண்ணி நின்றார் திலகன். அவரைத் தொடர்ந்து வந்த அந்த சிலரும் அங்கு நின்றது அவரது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. படம்: திலகன் நாராயணசாமி
பிரச்சினையிலிருந்து விடுபட நிதானமே உதவியது
9 Nov 2016 08:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2016 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!