தந்தையருக்கும் திருமணமா காத தாய்மார்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு சட்டமாகிறது. திருமணமான தாய்மார் களுக்கு வழங்கப்படும் 16 வார மகப்பேறு விடுப்பைப் போலவே திருமணமாகாத தாய்மார்களும் பெறுவர். புதிய சட்டத்தின்படி தந்தை யருக்குச் சம்பளத்துடன் கூடிய இரண்டு வாரத் தந்தையர் விடுப்பு வழங்கப்படும். புதிய பெற்றோர்களுக்குக் கூடுதல் விடுப்பு வழங்கினால் அவர்களால் தங்கள் பிள்ளை களுடன் கூடுதல் நேரம் செலவிட முடியும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் திரு டான் சுவான் ஜின் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வழங்கப்படும் விடுப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தந்தையருக்கும் மணமாகாத தாய்மாருக்கும் மகப்பேறு விடுப்பு
11 Nov 2016 13:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Nov 2016 07:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!