கிளமெண்டி தனியார் குடியிருப்புப் பேட்டையில் அமைந்துள்ள இரண்டு மாடி பங்களா வீட்டை நேற்று முன்தினம் மின்னல் தாக்கிய தால் அதன் கூரையில் தீப்பிடித்துக் கொண்டது (படம்). நல்லவேளையாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் வீட்டின் உட்புறப் பகுதி கடுமையாகச் சேதமுற்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 9 சன்செட் பேலஸ் எனும் முகவரியில் அமைந்துள்ள அந்த வீட்டில் 80 வயது டாக்டர் பீட்டர் டான் அவரது மனைவியுடன் வசித்து வருவதாகச் சொல்லப்பட்டது. ஒரு கறுப்புப் பயணப்பெட்டியுடனும் ஓர் ஓவியத்துடனும் தான் வீட்டை விட்டு வெளியே வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் டாக்டர் டான் கூறினார்.
மின்னல் தாக்கி பங்களா வீட்டுக் கூரையில் தீப்பிடித்தது
12 Nov 2016 09:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2016 07:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!