பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்திய அரசாங்கத்தின் அறிவிப்பு தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மது விற் பனையைப் பாதித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் மது விற் பனை கிட்டத்தட்ட 50% சரிவு கண்டதாகக் கூறப்படுகிறது. இத னால் இவ்வாண்டில் மது விற்பனை யின்மூலம் ரூ.19,250 கோடி வருவாய் ஈட்டவேண்டும் என்று அம்மாநில அரசு நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் போக லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்திரைத் தாள் கட்டணம், விற்பனை வரிக்கு அடுத்ததாக மதுவின் மூலமே உத்தரப் பிரதேச அரசு அதிக வருமானம் ஈட்டி வருவதாகப் பெயர் கூற விரும்பாத மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செல்லா நோட்டு அறிவிப்பால் தமிழகத்தில் மது விற்பனை சரிவு
17 Nov 2016 07:46 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Nov 2016 05:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!