புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.500, ரூ.2000 நோட்டுகளை விநியோகிப்பதற்காக 1.80 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் 90 விழுக்காடாகும். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த மாதம் தடை செய்தது. புதிய ரூ.500, 2000 நோட்டுகளை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, புதிய நோட்டுகளை விநியோகிக்க ஏதுவாக நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க ஏடிஎம் சீரமைப்பு
3 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Dec 2016 11:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!