அரசாங்க நிலத்தை அனுமதியின்றி பயன்படுத்தி வரும் ஸ்ரீ தண்டவாள முனீஸ்வரன் சந்நிதி, வேறு இடத் திற்கு மாறிச் செல்லும்படி சிங்கப்பூர் நில ஆணையம் அறி வுறுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு ஆலோசனை குறிப்பைச் சந்நிதியின் நிர்வாகி களுக்கு அளித்த ஆணையம், தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் சந்நிதிக்கு அளிக் கத் தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. மலேயன் ரயில்வே ஊழியர் களின் வசிப்பிடமாக முன்பு திகழ்ந்த 451A குவீன்ஸ்வே பகுதி யில் 1990ஆம் ஆண்டு அந்த ஊழியர்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சந்நிதி, அரசாங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது என்றும் அங்கிருந்து வெளியேறு மாறு சிங்கப்பூர் நில ஆணையம் 2011ஆம் ஆண்டிலிருந்து கூறி வருகிறது.
தற்போதைய இடத்திலிருந்து வெளியேறுமாறு ஆலோசனை
17 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Dec 2016 07:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!