லக்னோ: ஜூனியர் உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிக்குப் போட்டியை ஏற்று நடத்தும் இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயி னுடன் மோதிய இந்தியா 2-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மார்க் செர்ராஹிமா கோல் போட்டு விளையாட்டரங்கத்தில் கூடி இருந்த இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 57வது நிமிடத் தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வந்த பந்தை சிம்ரன்ஜீத் சிங் வலைக்குள் சேர்த்து ஆட்டத்தைச் சமன் செய்தார். 66வது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் இந்தியாவின் வெற்றி கோலைப் போட்டார்.
அரையிறுதியில் இந்திய அணி
17 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Dec 2016 07:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!