புதுடெல்லி: ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை 4,807 கோடி ரூபாய் கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கறுப்புப் பணத்தில் 112 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளாகப் பிடிபட்டுள்ளதாக டெல்லியில் வருமான வரி உயரதிகாரிகள் சிலர் கூறினர். பிடிபட்ட புதிய ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை 2,000 ரூபாய் நோட்டுகள் என்றும் கறுப்புப் பணம் தொடர்பாக இதுவரை 5,184 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ள தாகவும் கூறப்பட்டுள்ளது. தங்க நகைகளாக 97 கோடியே 80 லட்ச ரூபாய்க்குக் கணக்கில் வராத தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.4,807 கோடி கறுப்புப்பணம் பறிமுதல்
10 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Jan 2017 06:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!