கோவை: கோவையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் செய்வதற்குத் தேவையான வெல்லத்தில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விஜய் தலைமையிலான அதிகாரிகள், கோவை ரங்கேகவுடர் வீதி, தாமஸ் வீதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டபோது 1,620 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெல்லங்களில் வண்ணம் வருவதற்காக 'சோடியம் ஹைட்ரோ சல்பைடு' என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது என்றனர்
1,620 கி. கலப்பட வெல்லம் பறிமுதல்
13 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jan 2017 07:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!