மகாளய அமாவாசையான நேற்று ராமேசுவரம் வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதிக்கு அனுமதிக்கப்படாததால், மற்ற கடலோரப் பகுதிகளுக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்தனர். சங்குமால் துறைமுகப் பகுதியில் அதிகக் கூட்டம் காணப்பட்டது. தடையை மீறி ஏராளமானோர் குவிந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் கூடும் திருச்சி அம்மா மண்டப பகுதி, பக்தர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. படம்: ஊடகம்
மகாளய அமாவாசை: குவிந்த மக்கள்
7 Oct 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!