சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களில் குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர இதர அனைவருக்கும் வீட்டிலேயே குணமடையும் செயல்திட்டம் இயல்பானதாக இருக்கும். 50 வயதும் அதற்கும் அதிக வயதுடைய, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அல்லது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்; 80 வயதும் அதற்கும் அதிக வயதுள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்கள்; வீட்டில் குணமடைய மருத்துவ ரீதியில் தகுதிபெறாத ஒன்று முதல் நான்குவரை வயதுள்ள பிள்ளைகள், ஒரு வயதுக்கும் குறைந்த கைக்குழந்தைகள் ஆகியோருக்கு இந்தத் திட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்று கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு நேற்று அறிவித்தது.
வீட்டிலேயே குணமடையும் ஏற்பாடு இயல்பானதாகும்
10 Oct 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!