நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில்கள் பலவற்றில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கொவிட்-19க்கு எதிரான கட்டுப்பாடுகளுக்கிடையே இம்மாதம் ஆறாம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உபய பூஜை, கலாசாரப் படைப்புகள் போன்றவற்றை நேரடியாக கோயில்களில் காண முடியாதவர்களுக்காக அவை இணையம் வழி ஒளிபரப்பப்பட்டன. (படங்களில்) ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் கோயில் (இடம்), ஸ்ரீ சிவ துர்கா கோயில் உட்பட பல கோயில்களில் நவராத்திரி சிறப்பு அம்சமாக கொலு வைக்கப்பட்டது. இறை வழிபாட்டுக்கு வந்திருந்த பலர், தங்களின் கைபேசியில் இச்சிறு பொம்மைகளைப் படம் எடுத்துக்கொண்டனர். மேலும் படங்கள் காண, தமிழ் முரசு இணையப்பக்கத்தை நாடவும். படங்கள்: திமத்தி டேவிட்
சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பாக நடந்தேறிய நவராத்திரி பெருவிழா
17 Oct 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!