கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்நிறைய நிலவரப்படி, மேலும் 79 பேர் கொவிட்-19 தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். இதையும் சேர்த்து அங்கு இதுவரை 28,138 பேர் தொற்றுப்பாதிப்பால் மரணமடைந்துவிட்டனர். தொற்று மரண எண்ணிக்கையில் பெர்லிஸ் மாநிலம்தான் முன்னிலையில் உள்ளது. அங்கு ஒரு மில்லியன் பேருக்கு 75 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கடுத்தபடியாக சரவாக் 53 மரணங்களுடன் இரண்டாவது இடத்திலும், பினாங்கு 40 மரணங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. கடந்த பதினான்கு நாட்களில் சரவாக் மாநிலத்தில் மட்டும் 150 பேரும், ஜோகூர் பாருவில் 109 மரணங்களும் மூன்றாவதாக சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் 91 மரணங்களும் பதிவாகியுள்ளன. அவர்களில் 68.5 விழுக்காட்டினர் தடுப்பூசி போடாதவர்கள் என்றும் 21.5 விழுக்காட்டினர் ஒரு முறை தடுப்பூசி போட்டுள்ளனர் என்றும் 10 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
மலேசியா: மேலும் 79 தொற்று மரணம்
22 Oct 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!