புதுடெல்லி: கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அனைத்துலக விமானப் பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் நிலையில் இந்தி யாவுக்கு வெளிநாட்டுப் பயணி கள் வருவதற்கு ஏதுவாக 28 நாடுகளுடன் 'பபள் டிராவல்' எனப்படும் புரிந்துணர்வு ஒப் பந்தம் போடப்பட்டது. ஆயினும் தற்போது குறைவான விமானங் கள் இயக்கப்படுவதாலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதா லும் இந்தியாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே நவம்பர் 30ஆம் தேதி வரை நீடிக்கும் அனைத்துலக விமானப் பயணத் தடையை டிசம்பரில் மத்திய அரசு தளர்த் தக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் மாதம் விமானப் பயணத் தடை நீங்கலாம்
15 Nov 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!