புதுடெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டு பீகாருக்குத் திரும்ப வேண்டிய 59 அதிரடி வீரர்கள் காணாமல் போனதால் மத்திய காவல்துறை படை அதிர்ச்சியடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் 600 வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை முடித்ததும் அனைவரும் பீகாரின் கயாவில் உள்ள முகாமுக்குத் திரும்ப வேண்டும். ஆனால் ரயிலில் வந்த வீரர்களில் 59 பேர் வழியில் இறங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மத்திய காவல்துறை இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
அதிரடி வீரர்கள் காணவில்லை
9 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Feb 2017 07:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!