நீராவியால் இயக்கப்படும் உலகின் ஆகப் பழமையான 'ஃபேரி குவீன்' ரயில் எஞ்சின் சரிசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. 166 ஆண்டு பழமையான இந்த ரயில் எஞ்சினின் பல முக்கிய பாகங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதால் பயன்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ரயில் எஞ்சினின் பாகங்கள் மீண்டும் பொருத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு டெல்லி கன்டோன்மெண்ட் நிலையம், ஹரியானாவின் ரெவாரி நிலையம் ஆகிய வற்றுக்கு இடையே 123 கிமீ. தூரத்துக்கு செல்லக்கூடிய ரயில் பெட்டிகளுடன் இணைக்கப் பட்டுள்ளது. படம்: இணையம்
166 ஆண்டு பழமையான நீராவி எஞ்சின் மீண்டும் இயக்கம்
13 Feb 2017 08:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Feb 2017 10:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!