பழுதுபார்க்கவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 1,000 தொழில்நுட்பர்கள் தேவைப் படக்கூடும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்திருக் கிறது. இந்தத் துறையில் நிலவும் மனிதவள பற்றாக்குறையைப் போக்க உதவுவதற்காக நேற்று புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்தானது. சிங்கப்பூரில் இப்போது சுமார் 63,000 மின்தூக்கிகளையும் 6,000 மின்படிகளையும் 2,000 பேருக்கும் அதிக தொழில்நுட்பர்கள் பராமரித்து வருகிறார்கள். இருந்தாலும் மேலும் பலர் தேவைப்படும் நிலை இருக்கிறது என்று இந்த ஆணையம் தெரிவித் துள்ளது. உள்துறை, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மின்தூக்கிகளையும் மின்படிகளையும் பராமரிக்கவும்
14 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Feb 2017 07:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!