சென்னை: அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கடத்திச் சென்று சொகுசு தங்கு விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக அமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி இருப்பதாகவும் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள் ளது. இதனால் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. சசிகலா ஆதரவாளராக இருந்த மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து தப்பி வந்து முதல்வர் பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார். அப்போது தம்மைக் கடத்திச் சென்று சிலர் விடுதியில் அடைத்து வைத்ததாக அவர் புகார் எழுப்பினார். இந்நிலையில் கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா மீது வழக்குப்பதிவு
16 Feb 2017 07:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2017 06:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!