உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார் அதிமுக பொதுச் செயலர் சசிகலா. அவரை அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் கண்ணீர் மல்க வழியனுப்பினர். அப்போது சில தொண்டர்கள் அவரது காரின் இருபுறமும் முன் பக்கமும் ஓடியபடியே அவரை வாழ்த்தி முழக்கமிட்டனர். எனினும் சிறிது தூரம் சென்றதும் தன்னைப் பின்தொடர வேண்டாம் என சசிகலா அவர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் தொண்டர்கள் வழிவிட அவரது கார் பெங்களூரு நோக்கி வேகமாகப் புறப்பட்டுச் சென்றது. படம்: சதீஷ்
காரை பின்தொடர்ந்து ஓடிவந்த சசிகலா ஆதரவாளர்கள்
16 Feb 2017 07:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2017 06:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!