அகமதாபாத்: பாலியல் பலாத் காரம் செய்த ஆடவரின் குடும் பத்தினருடன் கர்ப்பிணி பெண்ணை சேர்த்து வாழவைக் கும்படி ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த போலிசாருக்கு குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. கர்ப்பிணிப் பெண் ஒருவர், தன்னைப் பலாத்காரம் செய்த குற்றவாளியைத் தான் நேசிப்ப தாகவும் அவருடைய குழந்தையை நல்ல முறையில் பிரசவிக்க விரும்புவதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த உத்தரவைப் பிறப்பித்தது நீதிமன்றம்.
பலாத்காரம் செய்தவரின் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ கர்ப்பிணிக்கு உத்தரவு
17 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2017 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!