ஜோகூர்பாரு: வேலைக்குச் சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் நேற்று ஜோகூர்பாரு குடிநுழைவுத் துறை சோதனைச் சாவடியில் தவிக்க நேர்ந்தது. சோதனைச் சாவடி நுழைவிடங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள தானியக்க சாதனங்கள் பழுதடைந்ததே அதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறினர். இதே பிரச்சினை திங்கட்கிழமையும் இருந்தது என்றும் இதனால் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் பல ஊழியர்கள் நேற்று தாமதமாக வேலைக்குச் சென்றதாகவும் ஊடகத் தகவல்கள் கூறின. ஜோகூர் சோதனைச் சாவடியில் நெரிசலைத் தவிர்க்க புதிய தானியக்க முறை தொடங்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் தானியக்க சாதனம் பழுதடைந்ததால் அங்கு குழுப்பம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
ஜோகூர் சோதனைச் சாவடியில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் தவிப்பு
22 Feb 2017 06:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!