லக்னோ: உ.பி. சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் அமைத்துள்ள தேர்தல் கூட்டணி மோடியைக் கலக்க மடைய வைத்துள்ளதுடன் அவரது சிரிப்பையும் பறித்துவிட்டது. இதனால் அவரது முகம் இருண்டு போய் கிடக்கிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று குறிப்பிட்டுள்ளார். 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம் மாநில சட்ட மன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 4வது கட்ட வாக்குப் பதிவு நாளை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ராகுல்: மோடியின் முகத்தில் சிரிப்பு காணாமல் போய்விட்டது
22 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!