இந்தியாவின் புதுடெல்லி நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ரோகிணி என்ற இடத்தில் வசிக் கும் ரேகா என்பவர் வெள்ளிக் கிழமை பிற்பகலில் லக்ஸ், நீஷு என்ற தனது மூன்று வயது இரட்டை ஆண் பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு சலவைத்தூள் வாங்கி வர கடைக்குச் சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது பிள்ளைகளைக் காணவில்லை. உடனே அவர் தன் கணவருக் குத் தகவல் தெரிவிக்க, அவர் விரைந்து வந்து பார்த்தபோது இரண்டு பிள்ளைகளும் சலவை இயந்திரத்தின் உள்ளே சிக்கி இருந்தது தெரியவந்தது.
சலவை இயந்திரத்தில் சிக்கி இரட்டையர் பலி
27 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2017 07:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!