குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஓர் ஏடிஎம் இயந் திரம் அருகே கட்டுக்கட்டாக ஒரு பெட்டிக்குள் வைக்கப் பட்டிருந்த 24.68 லட்சம் ரூபாய் பணம் நான்கு நாட்களாகக் கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. கைவிடப்பட்ட இடத்திலேயே கடந்த வியாழக்கிழமை முதல் அப்பெட்டி இருந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்த வந்த பலரும் அதனைப் பொருட்படுத்தவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக் கிழமை காலை மாணவர் ஒருவர் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தார். 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் அப்பெட்டிக்குள் கட்டுக்கட்டாக இருந்துள்ளன. மாணவர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து போலிசார் வந்து பெட்டியை மீட்டனர். ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு வந்த பணத்தை ஊழியர்கள் மறந்துபோய் அங்கு வைத்துவிட்டுச் சென்றதாக போலிஸ் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
4 நாட்களாகக் கிடந்த ரூ.25 லட்சம்
1 Mar 2017 05:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!