முதிய, அனுபவமிக்க ஊழி யர்களை வேலையில் தொடர்ந்து வைத்திருப்பதும் பதவி ஓய்வு பெற்ற பின்னரும் அத்தகைய ஊழியர்களை மீண்டும் பணி யில் அமர்த்துவதும் நிறுவனங் களுக்கு நன்மையே- பயக்கும் என்று செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் விக்ரம் நாயர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித் தார். "அதிகரித்து வரும் தரமான சுகாதாரப் பராமரிப்பின் உதவி யோடு நமது முதிய ஊழியர்கள் தொடர்ந்து செய்யும் ஆற்றல் உடையவர்களாக இருக்கிறார் கள். "தங்களது நிறுவனங்கள் வயதைக் காரணம் காட்டி தங் களை ஓய்வுபெறச் செய்கின்றன என்று சிலர் என்னிடம் சோகத் துடன் தெரிவித்தனர்.
நாடாளுமன்றச் செய்தி: இந்திய மாணவர்கள் முன்னேற வலியுறுத்து
2 Mar 2017 07:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!