தமிழ்நாட்டில் கூடிய விரைவில் சட்டமன்றத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்கப்போகிறது என்று கணித்து, முக்கிய எதிர் கட்சியான திமுக படுசுறுசுறுப்பில் இருப்பதாக கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள். கட்சியின் செயல்தலைவரான ஸ்டாலின் பிப்ரவரி 28ஆம் தேதி கட்சியின் மாவட்டத் தலைவர்க ளைச் சந்தித்தபோது "மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கப்போகி றது. எல்லாரும் தயாராகுங்கள். பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட அனைத்து வழிகளையும் பின்பற்றுங்கள்," என்று கட்சியி னருக்கு உத்தரவிட்டதாகத் தக வல் கள் வெளியாகி உள்ளன. "திமுக எப்போதுமே குறுக்கு வழிகளை நாடாது. அதற்கு நேர் மையும் ஜனநாயகமும் மிக முக்கி யம்," என்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக படுசுறுசுறுப்பு: தேர்தல் கணிப்பு, வெற்றிக்கு அழைப்பு
2 Mar 2017 07:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!