சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருவதாகத் தெரிகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக சென்னையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் துவக்கத்திலேயே இப்பிரச்சினை தொடங்கிவிட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இதனால் தனியாரிடம் இருந்து தண்ணீர் வாங்கி நிலைமையைச் சமாளிக்க வேண்டியுள்ளது. இதனால் செலவுகள் அதிகரிப்பதாக பொது மக்கள் புலம்புகின்றனர்.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு
5 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Mar 2017 06:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!