பெருவிரைவு ரயில் சேவையின் நம்பகத்தன்மைக்குப் போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் இவ்வாண்டு புதிய இலக்கை நிர்ணயித்திருக்கிறார். பெரிய அளவிலான தடங்கல் ஏற்படுவதற்கு முன் ரயில்கள் சராசரியாக 300,000 கிலோ மீட்டர் பயணம் செய்யவேண்டும் என்பதே அந்த இலக்கு. சென்ற ஆண்டைவிட ரயில் சேவை 72% மேம்பட இது வழிவகுக்கும். சென்ற ஆண்டு, ஐந்து நிமிடங்களுக்கு மேலான தாமதங்களை எதிர்நோக்குவ தற்கு முன் ரயில்கள் சராசரியாக 174,000 கிலோமீட்டர் பயணம் செய்தன. சிங்கப்பூர் ரயில் சேவையின் நம்பகத்தன்மை "நாம் விரும்பும் நிலையை இன்னமும் அடையா விட்டாலும் எப்படியும் எட்டி விடும்," என்று போக்குவரத்து அமைச்சின் வரவுசெலவு குறித்து நாடாளுமன்ற விவாதத்தின் போது திரு கோ கூறினார்.
ரயில்சேவைக்கு புதிய இலக்கு
9 Mar 2017 07:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!