கோலாலம்பூர்: வடகொரியாவில் சிக்கியிருக்கும் ஒன்பது மலேசியர் களை மீட்கும் அரசாங்கத்தின் முயற்சியில் மக்களின் ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளார். கிம் ஜோங் நாம் கொலை விவகாரத்தில் வடகொரியா உட னான பூசலுக்குத் தீர்வு காணும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு உள்ளது. இதில் மக்கள் ஒன்று பட்டு இருப்பது முக்கியம் என்றார் அவர். சென்ற செவ்வாய்க்கிழமை வடகொரியாவில் உள்ள மலே சியர்கள் வெளியேற அந்நாடு அதிரடியாக தடை விதித்தது. இதற்குப் பதிலடியாக மலேசி யாவும் வடகொரியர்கள் வெளி யேறத் தடை விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான அரச தந்திர உறவு மேலும் மோசம் அடைந்தது.
பிரதமர் நஜிப்: மக்கள் ஒற்றுமை அவசியம்
11 Mar 2017 10:20 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2017 08:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!