நகர மன்றங்கள் குறித்த காலத்திற் குள் நிதிநிலை கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறுவதும் முரண் பாடுகளைப் பதிவு செய்யாதிருப்ப தும் கூடிய விரைவில் குற்றமாகக் கருதப்படவிருக்கிறது. மூன்று மணிநேர விவாதத் திற்குப் பிறகு நேற்று நாடாளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்ட நகர மன்றங்கள் மசோதாவில் செய்யப் பட்ட பல்வேறு மாற்றங்களில் இவை உள்ளடங்கும். முரண்பாடுகளைத் தெரிவித்தல் தொடக்கமாக, நகர மன்றங்கள் மசோதாவில் செய்யப்பட்ட திருத் தங்களின்கீழ், நகர மன்ற உறுப் பினர்கள், ஊழியர்கள், நகர மன்ற குழு உறுப்பினர்கள், அல்லது நகர மன்றப் பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டவர்கள் அனைவரும் முரண் பாடுகள் ஏதேனும் இருந்தால் தெரி யப்படுத்த வேண்டும். தெரியப்படுத்தப்படும் விவரங் களை நகர மன்றச் செயலாளர் பதிவேட்டில் பதிவு செய்து வைத் திருக்கவேண்டும்.
உயர் ஆளுமை தரங்களை கொண்ட நகர மன்ற மசோதா
11 Mar 2017 10:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!