சென்னை: நான்கு மடங்களில் மடாதிபதியாக செயல்பட நித்தியானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. பொய் வாக்குறுதி அளித்து தன்னுடைய மடங்களை நித்தியானந்தா கைப்பற்றிவிட்டதாக சேலத்தைச் சேர்ந்த ஆத்மானந்தா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து மார்ச் 11ஆம் தேதிக்குள் பதிலளிக்க நித்தியானந்தாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவுக்கு நீதிமன்றம் தடை
18 Feb 2016 09:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2016 07:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!