புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரர்களிடமிருந்து தப்பிய நேப்பாள பெண் தெருக்களில் நிர் வாணமாக உதவி கேட்டு கதறி அழுதார். கிழக்கு டெல்லியில் பாண்டவ் நகர் குடியிருப்பு வட்டாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர், முதல் மாடியிலிருந்து குதித்துத்தப்பினார். உடலில் பொட்டுத் துணி யில்லாமல் அவர் உதவி கேட்டதை பலர் வேடிக்கை பார்த்தனரே தவிர உதவி செய்யவில்லை. அவரைக் கும்பலாக ஐந்து பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதிலிருந்து அவர் தப்பி வெளி யேறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி தெருவில் நிர்வாணமாக உதவி கேட்ட நேப்பாள பெண்
14 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!