சேலம்: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசப்பட்ட தால் சேலத்தில் பரபரப்பு நிலவியது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு படித்து வந்த மாணவர் முத்து கிருஷ்ணன் கடந்த திங்கட்கிழமை உயிரை மாய்த்துக் கொண்டார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டம், சாமிநாதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசுவதற்காக அவர் காத்திருந்தபோது, திடீரென இளைஞர் ஒருவர் அமைச்சர் மீது காலணி ஒன்றை வீசினார். எனினும் அது அமைச்சர் மீது படாமல், அவருக்கு முன்பு இருந்த மைக் மீது விழுந்தது.
மத்திய அமைச்சர் மீது காலணி வீச்சு: இளைஞர் கைது
17 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!