இந்தியாவின் அஞ்சல் துறைக்கு நடந்த தேர்வில் அரியானாவைச் சேர்ந்த பல மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்கள் கண்டு பிடித் துள்ளனர். அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வு முடிவுகள் செவ் வாயன்று வெளியானது. அரியானா மாணவர்களிடம் தொலைபேசியில் பேசிய பின்னர் இதில் முறைகேடு நடந்திருக்கும் என்ற ஊகம் ஊர்ஜிதமானதால், மதுரையில் இருந்து தேர்வெழுதிய 40 மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது பற்றி எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியாது என்று அஞ்சல் துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
தமிழ்ப் பாடத்தில் அரியானா மாணவர்கள் முதலிடம்
18 Mar 2017 07:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2017 06:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!