பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் நகரில் வியாழக்கிழமை இரவு நடந்த இரு வெவ்வேறு தாக்குதல்களில் பலர் காயமடைந்ததாகத் தகவல்கள் கூறின. பிரான்சின் தெற்குப் பகுதியில் கிராஸே நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அப்பள்ளி முதல்வர் உட்பட 10 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து 16 வயது மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். அந்த மாணவன் அவனது சக மாணவர்கள் மீது கொண்ட வெறுப்பு காரணமாக அத்தகைய செயலில் ஈடுபட்ட தாகத் தெரியவந்துள்ளது என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பாரிஸ் நகரில் ஒரே நாளில் நடந்த இரு தாக்குதல்கள்
18 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2017 06:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!