பாரிஸ்: பாரிசில் உள்ள ஓர்லி விமான நிலையம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. சில விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றாலும் நேற்று போக்குவரத்துச் சீரடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அந்த விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரண மாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் சுமார் 3,000 பயணிகள் அங்கிருந்து பாதுகாப் பாக அப்புறப்படுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் ராணுவ வீரர் ஒருவரிடமிருந்த துப்பாக்கி யைப் பறித்த சையது பென் பெல்காசெம் எனப்படும் 39 வயது பிரஞ்சு நாட்டவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை மேற் கொண்டனர்.
இயல்பு நிலைக்குத் திரும்பியது ஓர்லி விமான நிலையம்
20 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2017 06:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!