தனது வருடாந்திர சம்பள பரிந்துரைகள் குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க தேசிய சம்பள மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் மன்றம் கூடி இந்த ஆண்டுக்கான சம்பள பரிந்துரைகளையும் அதற்குரிய வழி காட்டிகளையும் முடிவெடுக்கும் என்று மன்றத்தின் அறிக்கை தெரிவித்தது. "சம்பள பரிந்துரைகளை வகுக்கும்போது, சிங்கப்பூரின் பொருளியல் நிலைமை, அதன் போட்டித்தன்மை, உள்நாட்டு, உலகளாவிய பொருளியல் நிலை, தொழிலாளர் சந்தை நிலைமை, பணவீக்கம், உற்பத்தித்திறன் வளர்ச்சி ஆகியவற் றைக் கருத்தில் கொண்டு தேசிய சம்பள மன்றம் செயல் படும்," என்றும் அறிக்கை கூறியது. தேசிய சம்பள மன்றத்தில் என்டியுசி ஊழியர் சங்கங் களின் பிரதிநிதிகள். முதலாளிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
வருடாந்திர சம்பள வழிகாட்டிகள்: கருத்து கூற மக்களுக்கு அழைப்பு
25 Mar 2017 07:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Mar 2017 07:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!