சிங்கப்பூரில் யுரேஷியர்கள் சிறிய இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நாட்டுக்கு அவர்கள் பல குறிப்பிடத்தக்க தொண்டு களை ஆற்றியிருக்கிறார்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் பாராட்டி இருக்கிறார். சிங்கப்பூரில் இரண்டாவது அதிபரான டாக்டர் பெஞ்சமின் ஷியர்ஸ், மேல்முறையீட்டு நீதிபதி யாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியான நீதிபதி ஜுடித் பிரகாஷ், சிங்கப்பூரின் முதல் சட்ட அமைச்சரான ஈ டபிள்யூ பார்க்கர், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் போன்றவர்கள் புகழ்பெற்ற யுரேஷியர்களில் சிலர் என்று திரு லீ குறிப்பிட்டார்.
பிரதமர் லீ: யுரேஷியர்களின் தொண்டு குறிப்பிடத்தக்கது
10 Apr 2017 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2017 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!