மணிலா: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பீன்ஸ் உரிமை கொண்டாடும் தீவுக்குச் சென்று அங்கு தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றப்போவதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கூறியிருந்தார். அவர் அங்கு செல்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தற்போது அத்தீவுக்குச் செல்வதை திரு டுட்டர்டே ரத்து செய்துள்ளார். சீனாவுடனான நட்புறவை தான் மதிப்பதாக அவர் கூறியுள்ளார். தென்சீனக் கடல் பகுதியில் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. புருணை, மலேசியா, பிலிப்பீன்ஸ், தைவான், வியட்னாம் ஆகிய நாடுகளும் அப்பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
தென்சீனக் கடல் தீவுக்கு செல்வதை ரத்து செய்த பிலிப்பீன்ஸ் அதிபர்
14 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2017 06:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!